26 | தெரியிழாய் நீயுநின் கேளும் புணர வரையுறை தெய்வ முவப்ப வுவந்து குரவை தழீஇயா மாடக் குரவையுட் கொண்டு நிலைபாடிக் காண்; | 30 | நல்லாய், நன்னா டலைவருமெல்லை நமர்மலைத் தந்நாண்டாந் தாங்குவாரென்னோற் றனர்கொல்; | 33 | புனவேங்கைத்தாதுறைக்கும் பொன்னறை முன்றி னனவிற் புணர்ச்சிநடக்குமா மன்றோ நனவிற் புணர்ச்சி நடக்கலு மாங்கே கனவிற் புணர்ச்சி கடிதுமாமன்றோ; | 37 | விண்டோய்கன்னாடனு நீயும் வதுவையுட் பண்டறியா தீர்போற்படர்கிற்பீர் மற்கொலோ பண்டறியா தீர்போற்படர்ந்தீர் பழங்கேண்மை கண்டறியா தேன்போற்கரக்கிற்பென் மற்கொலோ; | 41 | மைதவழ்வெற்பன் மணவணி காணாமற் கையாற் புதைபெறூஉங்கண்களுங் கண்களோ; என்னைமன், நின்கண்ணாற்காண்பென்மன் யான்; நெய்த லிதழுண்கண், நின்கண்ணாதென்கண் மன; எனவாங்கு; | 46 | நெறியறிசெறிகுறி புரிதரி பறியா வறிவனை முந்துறீஇத் தகைமிகுதொகைவகை யறியுஞ் சான்றவ ரினமாக வேய்புரைமென்றோட் பசலையு மம்பலு மாயப் புணர்ச்சியுமெல்லா முடனீங்கச் சேயுயர் வெற்பனும் வந்தனன் பூவெழிலுண்கணும் பொலிகமா வினியே. |
இது ''முன்னிலை யறனெனப் படுதலென் றிருவகைப், புரைதீர் கிளவி தாயிடைப்புகுப்பினும்'' என்னும் (1) விதிபற்றித் (2) தமர் வரைவுமறுத்
1. தொல். களவியல். சூ. 23. 2. இக்கிளவியின் செய்திவிரிவை, சீவகசிந்தாமணி. 1046 - 62 -ம் செய்யுட்களானுணர்க.
|