5 | தொன்னலந் தொலைபீங்கியாந் துயருழப்பத் துறந்துள்ளார் துன்னிநங் காதலர் துறந்தேகு மாரிடைக் கன்மிசை யுருப்பறக் கனைதுளி சிதறென வின்னிசை யெழிலியை யிரப்பவு மியைவதோ; | 9 | புனையிழா யீங்குநாம் புலம்புறப் பொருள்வெஃகி முனையென்னார் காதலர் முன்னிய வாரிடைச் சினைவாடச் சிறக்குநின் சினந்தணிந் தீகெனக் கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ; | 13 | ஒளியிழா யீங்குநாந் துயர்கூரப் பொருள்வயி னளியொரீஇக் காதல ரகன்றேகு மாரிடை முளிமுதன் மூழ்கிய வெம்மைதீர்ந் துறுகென வளிதருஞ் செல்வனை வாழ்த்தவு மியைவதோ; எனவாங்கு; | 18 | செய்பொருட் சிறப்பெண்ணிச் செல்வார்மாட் டினையன தெய்வத்துத் திறனோக்கித் தெருமர றேமொழி வறனோடின் வையகத்து வான்றருங் கற்பினா ணிறனோடிப் பசப்பூர்த லுண்டென வறனோடி விலங்கின்றவ ராள்வினைத் திறத்தே. |
இதுதலைமகன் பொருள்வயிற்பிரிந்த இடத்து அவன் போகியகாட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைமகள் அவர்பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல்நங்கற்புக்கு இயைவதோ வென, கேட்ட தோழி அவ்வாற்றானேமீண்டனர் நீ கவலவேண்டா வெனக் கூறியது. இதன் பொருள். (1) | பாடின்றிப்பசந்தகண் பைதல பனிமல்க வாடுபு வனப்போடிவணங்கிறை வளையூர வாடெழி 1லழிவஞ்சா (2)தகன்றவர் திறத்தினி நாடுங்கா னினைப்பதொன்றுடையேன்மன் னதுவுந்தான் |
1. (அ)செய்புவென்னும் வினையெச்சம் நிகழ்காலங் குறித்து வருதற்கு ‘வாடுபுவனப்போடி வணங்கிறை வளையூர’ என்பது மேற்கோள்.தொல். வினை. சூ. 33. தெய்; 31 நச்; இ - வி. சூ. 246 (ஆ) ‘வாடுபுவனப்போடி’கலி. (132 :14) 2. காலீற்றுவினையெச்சம் நிகழ்வும் எதிர்வும் பற்றிவருதற்கு ‘அகன்றவர் (பிரதிபேதம்) 1 அழிபஞ்சாதகன்றவர்.
|